PM IAS TNPSC FEB 1 CURRENT EVENTS
தமிழகம் : பழம்பெரும் தொல்லியல் ஆய்வாளரும், கல்வெட்டு அறிஞருமான ராமச்சந்திரன் நாகசாமி தனது 91வது வயதில் சென்னையில் காலமானார்.இவர் தமிழிக அரசின் தொல்லியல் துறையில் ஒரு இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார்.இவர் மகாபலிபுரத்திலுள்ள சிற்பங்கள் குறித்த இவரது கல்வெட்டு ஆராய்ச்சிக்காக புகழ் பெற்றவராவார்.